எலக்ட்ரிக் பில் கட்ட மேலும் அவகாசம்! கடைசி தேதி எப்போது தெரியுமா?

eb

தமிழகத்தில் மின் கட்டணம் கட்டுவதற்கான கடைசி தேதி மே 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இந்த மாதம் கட்ட வேண்டிய …

Read more

கொரோனா வார்டில் பணியாற்ற மறுத்த ஊழியர் ! சானிட்டைசர் குடித்து தற்கொலைக்கு முயற்சி!

corona 222

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வார்டில் பணியாற்ற மறுத்த மருத்துவப் பணியாளர் ஒருவர் சானிட்டைசர் குடித்துத் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரொனா பாதிப்புக்கு 1075 பேர் ஆளாகியுள்ளனர். இதில் 11 பேர் …

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு! தமிழக அரசு அறிவிப்பு!

TN lockdown till APR30th

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.  இந்தியாவில் கொரோனாவைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது வரும் நிலையில், வரும் 30 ஆம் தேதி வரை சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திவருகின்றன. தமிழகத்தில் பிரதமரின் உத்தரவைக் கேட்டுச் செயல்படுத்தப்படும் என தலைமைச்செயலர் சண்முகம் தெரிவித்திருந்த நிலையில், இன்று முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அவர் பேச்சில் ’ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது தான் அரசுக்கு முக்கியம். கொரோனா தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள தொலை மருத்துவ முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. அதனால், விழித்திருங்கள் – விலகியிருங்கள் –வீட்டிலிருங்கள்’ ஆகியவற்றைப் பின்பற்ற முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மேலும் இரு மருத்துவர்களுக்குக் கொரோனா! அதிர்ச்சியில் மக்கள்!

corona 2

தமிழகத்தில் ஏற்கனவே 8 மருத்துவர்களுக்குக் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐத் தாண்டிவிட்டது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு நாளையுடன் முடிய உள்ள நிலையில் ஒடிசா, பஞ்சாப் மற்றும் …

Read more

எந்திரன் படத்தில் ரஜினிக்கு டூப் போட்டது இவர்தானா? பிரபலம் வெளியிட்ட புகைப்படம்!

rajini

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தில் அவருக்கு டூப் போட்டது இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ்தான் என்பது தெரியவந்துள்ளது. ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர்  நடிப்பில் ஷங்கர் இயக்கி வெளியான கடந்த 2010 …

Read more

நாளை காலை மக்களிடம் பேசும் மோடி! ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

tv

ஏப்ரல் 14 ஆம் தேதி நாளை காலை பிரதமர் மோடி மக்களிடம் உரையாட இருக்கிறார். இந்தியாவில் இந்நிலையில், இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9240 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 331 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே …

Read more

ஏப்ரல் 15 ஆம் தேதி திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

stalin

ஏப்ரல் 15 ஆம் தேதி திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்க இருப்பதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மிக வேகமாக பரவி வருவதை அடுத்து …

Read more

திருச்சியில் ஒரு வயதுக் குழந்தைக்கு கொரோனா! அதிர்ச்சியளிக்கும் தகவல்!

baby

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தையிடம் இருந்து அவரது குழந்தைக்கு கொரோனா பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐத் தாண்டிவிட்டது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு நாளையுடன் முடிய …

Read more

ஐபிஎல் பற்றி மறந்துவிடுங்கள்- சவுரவ் கங்குலி பதிலால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

ganguly

கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்று சந்தேகம் எழுந்த நிலையில் அதுபற்றி பிசிசிஐ தலைவர் கங்குலி பதிலளித்துள்ளார். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த …

Read more

கும்பலாக வந்து தாக்கிய நபர்கள்! என்ன நடந்தது? வீடியோ வெளியிட்ட நடிகர்!

riyas

நடிகர் ரியாஸ் கான் தன்னைத் தாக்கியவர்கள் யார் என்பது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் …

Read more