தமிழகத்தில் ஊரடங்கு மீறல், சுமார் ரூ.6 கோடி வசூல்!
கொரொனா நோய் தொற்று பரவாமல் தடுக்க, என்னதான் அரசு தரப்பு ஊரடங்கை பிறப்பித்தாலும் நம் மக்களில் சிலர் விதிகளை மீறி தேவையின்றி ஊர் சுற்றி வரத்தான் செய்கிறார்கள். அதிலும், தமிழக அரசு குறிப்பாக அவசர …
கொரொனா நோய் தொற்று பரவாமல் தடுக்க, என்னதான் அரசு தரப்பு ஊரடங்கை பிறப்பித்தாலும் நம் மக்களில் சிலர் விதிகளை மீறி தேவையின்றி ஊர் சுற்றி வரத்தான் செய்கிறார்கள். அதிலும், தமிழக அரசு குறிப்பாக அவசர …
உலகம் முழுவதும் கொரோனாவால் 4,799,266 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,856,566 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், பல்வேறு நாடுகளை சேர்ந்த 316,519 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்தியாவில் 4ம் கட்டமாக ஊரடங்கு மே …
தமிழகத்தில், 43 நாட்களுக்கு பிறகு பல்வேறு சட்டப்போரட்டங்களுக்கு சந்தித்து தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதி அளித்துள்ளது. 7 நாட்களுக்கு 7 வண்ணங்களில் டோக்கன் முறையில் மதுபானம் விற்கப்பட்டு வருகின்றது. எந்தெந்த நாட்களில் …
இந்தியாவில் ஊரடங்கால் பல்வேறு பொருளாதார சிக்கல்களை சந்திக்க நேரிட்டுள்ளது. இதனால் இந்திய அரசும், மாநில அரசும் மக்கள் பயன்பறும் வகையில், பொருளாதார சார்ந்த பிரச்சனைகளை ஈடுக்கட்ட பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகின்றனர். இதனையடுத்து, தமிழகத்தில் …
தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்தாலும், கடந்த 2008 ஆம் ஆண்டு நகுலுடன் இணைந்து இவர் நடித்த காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகை சுனைனா முதன்முதலில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில், …
தமிழகத்தில் கொரொனா தாக்கத்தால், கடந்த மார்ச் மாதம் தொடங்கயிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து, 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வரும் ஜீன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என்றும் …
இந்தியாவில் கொரொனா பீதியால் அனைத்து வர்த்தக ரீதியான தொடர்பும், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் முடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என தமிழக …
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ தாண்டியது. இதனையடுத்து 4ம் கட்ட ஊரடங்கு தொடர்பான தளர்வுகள் குறித்த தகவல்கள் கூடிய விரையில் எதிர்பார்க்காலாம் என்று கருதப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து, இந்திய அளவில் சினிமா படப்பிடிப்புகள், …
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,970ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் இன்று, சென்னையில் மட்டும் 309 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் …
இந்தியாவில் கொரொனா தொற்று பரவாமல் தடுக்க அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது 4ம் கட்ட ஊரடங்கு ஒரு சில தளர்வுகளுடன் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக, கல்வி நிலையங்கள் …