தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களை சிவப்பு மண்டலங்களாக அறிவிப்பு! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களை சிவப்பு மண்டலங்களாக அறிவித்துள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை இன்று புதிதாக அறிவிக்கப்பட்ட 58 பேரையும் சேர்த்து மொத்தம் 969 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை …
