---Advertisement---

9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு… ஏன் தெரியுமா..?

By Sri
Published on: July 22, 2024
---Advertisement---

தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 476 இன்ஜினியரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டு 442 பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த ஆண்டு வெறும் 433 கல்லூரிகளுக்கு மட்டுமே மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 9 பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏன் அவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பதை தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. மாணவர்கள் சேர்க்கை இல்லாதது, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற ஒரு சில காரணங்களினால் தமிழகத்தில் இருக்கும் 9 பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.