---Advertisement---

சென்னை தலைமை செயலகத்தில் மரம் விழுந்து பெண் காவலர் பலி

Published on: November 2, 2021
---Advertisement---

சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தவர் பெண் காவலர் கவிதா. சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் அருகில் இருந்த மரம் முறிந்து கீழே விழுந்ததில் காவலர் கவிதா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போக்குவரத்து காவலர் முருகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.