தஞ்சாவூர் விபத்து பிரதமர் மோடி இரங்கல் – நிவாரண தொகை அறிவிப்பு
தஞ்சை மாவட்டம் தஞ்சாவூரில் இருந்து 8கிமீ தொலைவில் உள்ள களிமேடு என்ற கிராமத்தில் வருடம் தோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம். இந்த கிராமத்தில் உள்ள …
தஞ்சை மாவட்டம் தஞ்சாவூரில் இருந்து 8கிமீ தொலைவில் உள்ள களிமேடு என்ற கிராமத்தில் வருடம் தோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம். இந்த கிராமத்தில் உள்ள …
இந்த சம்பவம் கடந்த 18ம் தேதி வெளியாகி இருந்தாலும் தற்போதுதான் இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இந்த காரை அவரது டிரைவர் ஓட்டி செல்லும்போது தேனாம்பேட்டை …
வேலூர் மாவட்டம் அல்லிவரம் கிராமத்தில் 10க்கும் மேற்பட்டோருக்கு திடீர் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ள நிலையில் 4வயது சிறுவன் மற்றும் 61 வயது முதியவர் என 2 பேர் …
சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தவர் பெண் காவலர் கவிதா. சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் அருகில் இருந்த மரம் முறிந்து கீழே …
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக சாலையோரம் இருந்த கண்டெய்னர் பெட்டிகளை கிரேன் மூலம் அகற்றியபோது கிரேன் தவறாக இயக்கப்பட்டதில் பெட்டியை ஏற்றும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மீது …
சமீப காலமாக முக்கிய நடிகர்களின் ரசிகர்கள் தங்கள் நேசிக்கும் நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது உயிர்களை பலி கொடுத்து வருகிறார்கள். ஆந்திராவில்தான் இந்த ட்ரெண்ட் இருந்து வந்தது. சில …
தூத்துக்குடியில் தெற்கு காட்டன் பகுதியில் நடராஜன் காம்பவுண்ட் என்ற தனிநபருக்கு சொந்தமான காம்பவுண்ட் உள்ளது. இதில் அதிகமான வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ள நிலையில் இந்த வீடுகளில் ஒன்றில் …
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பலி ஆனவர்களின் எண்ணிக்கை 60,000 ஐ நெருங்கியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், ஆயிரக்கணக்கானோர் பலியாகியும் வருவதை அடுத்து …
கேரளாவில் கொரோனாவுக்கு 4 மாதக் குழந்தை ஒன்று பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா எதிர்ப்பை மிகச்சிறப்பாக எதிர்கொள்ளும் மாநிலமாக கேரளா உள்ளது. அங்கு இதுவரை 438 …
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால நேற்று ஒரே நாளில் மட்டும் 2800 பேருக்கும் மேல் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 45,318ஆக உயர்ந்துள்ளது. மேலும் …