---Advertisement---

தூத்துக்குடியில் கொடூரம் கண்டெய்னர் விழுந்து தொழிலாளி பலி

Published on: September 23, 2021
---Advertisement---

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக சாலையோரம் இருந்த கண்டெய்னர் பெட்டிகளை கிரேன் மூலம் அகற்றியபோது கிரேன் தவறாக இயக்கப்பட்டதில் பெட்டியை ஏற்றும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மீது கண்டெய்னர் விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றொரு தொழிலாளி காயமடைந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.