சென்னை பெருங்களத்தூர் அருகே இன்று நடந்த சாலை விபத்தில் 5 பேர் பலியாகினர்
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்த சிலர் சென்னைக்கு வந்துள்ளனர். இவர் பழைய மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்று மகிழ்ந்துள்ளனர்.
இவர்கள் மேட்டூர், புதுக்கோட்டை, திருச்சி பகுதிகளை சேர்ந்த முன்னாள் மாணவர்களாவார். இவர்கள் வந்த கார் சென்னை பெருங்களத்தூர் அருகே இன்று வந்த போது முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.













