முன்னாள் மாணவர் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் விபத்தில் பலி
சென்னை பெருங்களத்தூர் அருகே இன்று நடந்த சாலை விபத்தில் 5 பேர் பலியாகினர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்த சிலர் சென்னைக்கு வந்துள்ளனர். இவர் பழைய மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்று மகிழ்ந்துள்ளனர். …
