---Advertisement---

காவல் நிலையத்துக்கே சென்று போலீசை மிரட்டிய நபர்கள்

Published on: June 28, 2021
---Advertisement---

திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதை கண்ட காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் தகராறில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த பெரியகரம் பகுதியை சேர்ந்த ரமேஷ், புருஷோத்தமன், பாலாஜி ஆகியோர் நேரடியாக காவல் நிலையம் சென்று அங்கு போலீசாரை குடிபோதையில் மிரட்டினர்.

இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.