Connect with us

கோவை பேருந்து நிலையத்தில் சாப்பிட்டவர்களை அடித்த போலீஸ்

Latest News

கோவை பேருந்து நிலையத்தில் சாப்பிட்டவர்களை அடித்த போலீஸ்

கொரொனா கட்டுப்பாடுகளால் பல இடங்களில் சீக்கிரமே கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் 10 மணிக்கு மேல் ஊருக்குள் திரிபவர்களிடம் போலீஸ் கெடுபிடி காட்டி வருகிறது.

நேற்று கோவை காந்திபுரத்தில் ஒரு ஹோட்டலுக்குள் புகுந்த போலீஸ் அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களை தாறுமாறாக அடித்தது.

போலீஸ் எஸ்.ஐ முத்து என்பவர் கொடூரமாக அடித்ததில் சிலருக்கு ரத்தம் வந்ததால் அவர் தற்போது ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாருங்க:  விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகும் எஃப் ஐ ஆர் படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு

More in Latest News

To Top