தூத்துக்குடியை சேர்ந்தவர் மாரியப்பன் முடி திருத்தும் தொழிலாளி. இவர் தனது முடி திருத்தும் கடையில் அதிக நூல்களை வாங்கி வைத்திருப்பார். முடி திருத்த வந்த வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த புத்தகங்களை படித்து கொண்டிருப்பார்கள்.
இவரைப்பற்றி நீண்டகாலமாகவே சமூகவலைதளங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று பிரதமர் அவருடன் வீடியோ கான்பிரசிங்கில் உரையாடினார்.
இருவரும் உரையாடியது













