---Advertisement---

5 லட்சத்தை தின்ற கரையான் விவசாயி வேதனை

Published on: February 17, 2021
---Advertisement---

கரையான்கள் மிக ஆபத்தான ஒரு உயிரினமாகவே கருதப்படுகிறது. இதனால் மக்களுக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் உடைமைக்கு என்றும் ஆபத்துதான். பல மரச்சாமான்களை கரையான் அரித்து தின்று விடும் எவ்வளவு உயர்ந்த மரச்சாமானாக இருந்தாலும் அதற்கு தெரியப்போவதில்லை .

அதேபோல் பேப்பர்களை கரையான் அரிக்கும். அதுவும் பணத்தை கரையான் அரித்தால் அவ்வளவுதான். ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஜமாலையா வங்கிக்கணக்கு இல்லாததால் தனது வீட்டில் இரும்பு பெட்டியில் 5 லட்சம் வரை சேர்த்து வைத்துள்ளார். வீடு கட்டும் ஆசையில் சேர்த்து வைத்து இருந்திருக்கிறார்.

இதை அறியாத கரையான் 5 லட்சத்தையும் அரித்து தின்றுவிட்டது வருத்தத்திற்குரிய விசயமாகும் இதனால் விவசாயி கலங்கி போய் இருக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க