Connect with us

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…!

Latest News

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கின்றது.

தமிழகம் முழுவதும் நாளை குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வை 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் நாளை எழுதி இருக்கிறார்கள். இதற்காக தமிழகம் முழுவதும் 2,763 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்களின் முதன்மை கண் பகாணிப்பாளர்கள் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வுகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்குள் நாளை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும். 9 மணி வரை அவர்கள் வருவதற்கு அனுமதி உண்டு. இதனால் தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கின்றது.

தமிழகம் முழுவதும் 2,763 தேர்வு மையங்கள் பள்ளிக்கூடங்களாக உள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நாளை நடைபெறுவதால் தமிழகத்தில் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கின்றது.

More in Latest News

To Top