Chinmayi vairamuthu

சின்மயீ ஆசைக்கு வேட்டு வைத்த வைரமுத்து!…பார்க்கவே பிடிக்காமலேயே போயிட்டாம்…

"கன்னத்தில் முத்தமிட்டால்"படத்தின் 'நெஞ்சில்...கன்னத்தில்' பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகத்தை பெற்றவர் சின்மயீ. தனது இளம் வயதிலேயே அதிகமான பாடல்களை பாடி அவருக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார் இவர். தமிழ் சினிமாவில் பாடல்கள் எழுதுவதில் முடிசூடா மன்னனாக திகழ்பவர்…
vairamuthu

அது அவங்க இஷ்டம்…நா என்ன ரைட்ஸா கேட்டேன்…வைரமுத்துவின் இந்த அட்டாக் யார் மீதோ?…

கூலி படத்தில் தன்னை கேட்காமலே தான் இசையமைத்த டிஸ்கோ பாடலை பயன்படுத்தியது குறித்து சன் பிக்சர்ஸ்க்கு நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா. இதே போல தான் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் கண்மணி அன்போடு காதலன் குனா பட பாடலை பயன்படுத்தியதற்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.…
vairamuthu

என்னப்பா இப்படியெல்லாமா பெயரை வைப்பீங்க?…வெட்கமா இருக்கு வெளிய சொல்லவே…கழுவி ஊத்திய வைரமுத்து…

புதுமுகங்கள் இணைந்து திரையில் மல்லுக்கட்ட தயாராகி வரும் "பனை" படத்தின் விழாவிற்கு வைரமுத்து சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். எப்பவும் போல படத்தையும், படக்குழுவையும் புகழ்ந்து பேசியே தனது பேச்சை துவங்கினார் வைரமுத்து ரசிக்க வைக்கும் அவரது வார்த்தை உச்சரிப்போடு. மெதுவாக இன்றைய…
என்ன வைரமுத்து சார் இப்படி செஞ்சிட்டீங்களே?…உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கவில்லையே!…எங்கேயோ கேட்ட குறள்…

என்ன வைரமுத்து சார் இப்படி செஞ்சிட்டீங்களே?…உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கவில்லையே!…எங்கேயோ கேட்ட குறள்…

கவிப்பேரரசு வைரமுத்து, இவரது வைரவரிகளில் தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்கள் எழுதியிருக்க அதில் பல வெற்றி பெற்றுள்ளது. இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், தேவா என இவர் யாருடன் கூட்டணி வைத்திருந்தாலும் இவர் எழுதிய பாடல்கள் பல மிகப்பெரிய அளவிலான புகழை பெற்றுத்தந்தது. அதோடு…
s.ve.sekar

அதுவும் இல்லை இதுவும் இல்லை…அவர் மட்டும்தான் ஹீரோ…கிளம்பிக்கன்னு சொல்லி பஞ்சாயத்தை முடித்து வைத்த எஸ்.வி.சேகர்!…

ஒரு பக்கம் தமிழ் சினிமாவிற்கு இது போதாத காலம் என்று தான் சொல்லவேண்டும் போல. இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து இதுவரை பெரிய அளவில் படங்கள் ஏதும் வெளிவரவில்லை. சுசித்ரா பற்ற வைத்த வெடி நாலாபுறமும் வெடித்து சிதற, பாடல் வெற்றியடைவது வரிகளாலா?…
vairamuthu ilayaraja

என்னதான் இருந்தாலும் ராஜா ராஜாதான்யா…புகழ்ந்து தள்ளிய வைரமுத்து!…

வரிகளால தான் பாடல்  ஹிட் ஆகுமா? அல்லது  இசையாலதான் பாடல் ஹிட் ஆகுமா? என்ற பஞ்சாயத்து ஒரு பக்கம் ஓடறது ஓடிக்கிட்டே  இருக்கட்டும். அது முடிவுக்கு  வர்ற நேரத்துல வரட்டும். ஆனா அதுக்கு முன்னால இந்த விஷயத்தையும் கொஞ்சம் பார்க்கலாம். இசைஞானி…
இலங்கை போராட்டம்- வைரமுத்துவின் கவிதை

இலங்கை போராட்டம்- வைரமுத்துவின் கவிதை

நாட்டில் என்ன ஒரு சோக சம்பவம் நடந்தாலும் உடனே கவிஞர் வைரமுத்து அவர்களிடம் இருந்து ஒரு கவிதை வந்து விடும். தற்போது பொருளாதார நெருக்கடி பிரச்சினைகளால் நாட்டில் பெரும் வன்முறை ஏற்பட்டு தற்போது பெரும் அமைதி நிலவி வருகிறது. இலங்கை பிரதமராக…
திமுக அதிமுக கவிஞர் வைரமுத்துவை ஒப்பிட்டு தினகரன் பேச்சு

திமுக அதிமுக கவிஞர் வைரமுத்துவை ஒப்பிட்டு தினகரன் பேச்சு

சில அரசியல் கட்சிகளின் பேச்சில் ஆயிரம் குழப்பங்கள் ஓட்டைகள் இருந்தாலும் சில அரசியல்வாதிகளின் பேச்சுக்கள் நம்மை ரசிக்க வைக்கும் இயல்பான பேச்சாய் இருக்கும். முன்பு டிடிவி அணியில் இருந்து இப்போது விலகி திமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் தங்க தமிழ்செல்வன், அமமுக…
கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி

வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும், என்னை பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்தி விட்டு போகும், முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ என அழகான வரிகளை தமிழ்சினிமாவில் தந்தவர் கவிஞர் வைரமுத்து. கடந்த சில வருடங்களாகவே…
Vairamuthu

கமல், பார்த்திபனை தொடர்ந்து வைரமுத்து என்ன சொன்னார் பாருங்க

தமிழகத்தில், கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 எட்டி உள்ளது. இந்த நிலையில் நடிகர்கள் கமல், பார்த்திபனை தொடர்ந்து பாடலாசிரியர் வைரமுத்து தமிழக மக்களை நெகிழ செய்துள்ளார்.…