சின்மயி வைரமுத்து சர்ச்சை: விருது கிடைக்காதது அதிர்ச்சி அளிக்கவில்லை!
தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் பட்டியலில் சின்மயி பெயர் இடம்பெறாதது குறித்து, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் பட்டியலில் சின்மயி பெயர் இடம்பெறாதது குறித்து, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
“கன்னத்தில் முத்தமிட்டால்”படத்தின் ‘நெஞ்சில்…கன்னத்தில்’ பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகத்தை பெற்றவர் சின்மயீ. தனது இளம் வயதிலேயே அதிகமான பாடல்களை பாடி அவருக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார் இவர். தமிழ் சினிமாவில் …
கூலி படத்தில் தன்னை கேட்காமலே தான் இசையமைத்த டிஸ்கோ பாடலை பயன்படுத்தியது குறித்து சன் பிக்சர்ஸ்க்கு நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா. இதே போல தான் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் கண்மணி அன்போடு காதலன் குனா …
புதுமுகங்கள் இணைந்து திரையில் மல்லுக்கட்ட தயாராகி வரும் “பனை” படத்தின் விழாவிற்கு வைரமுத்து சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். எப்பவும் போல படத்தையும், படக்குழுவையும் புகழ்ந்து பேசியே தனது பேச்சை துவங்கினார் வைரமுத்து ரசிக்க வைக்கும் …
கவிப்பேரரசு வைரமுத்து, இவரது வைரவரிகளில் தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்கள் எழுதியிருக்க அதில் பல வெற்றி பெற்றுள்ளது. இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், தேவா என இவர் யாருடன் கூட்டணி வைத்திருந்தாலும் இவர் எழுதிய பாடல்கள் பல …
ஒரு பக்கம் தமிழ் சினிமாவிற்கு இது போதாத காலம் என்று தான் சொல்லவேண்டும் போல. இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து இதுவரை பெரிய அளவில் படங்கள் ஏதும் வெளிவரவில்லை. சுசித்ரா பற்ற வைத்த வெடி நாலாபுறமும் …
வரிகளால தான் பாடல் ஹிட் ஆகுமா? அல்லது இசையாலதான் பாடல் ஹிட் ஆகுமா? என்ற பஞ்சாயத்து ஒரு பக்கம் ஓடறது ஓடிக்கிட்டே இருக்கட்டும். அது முடிவுக்கு வர்ற நேரத்துல வரட்டும். ஆனா அதுக்கு முன்னால …
நாட்டில் என்ன ஒரு சோக சம்பவம் நடந்தாலும் உடனே கவிஞர் வைரமுத்து அவர்களிடம் இருந்து ஒரு கவிதை வந்து விடும். தற்போது பொருளாதார நெருக்கடி பிரச்சினைகளால் நாட்டில் பெரும் வன்முறை ஏற்பட்டு தற்போது பெரும் …
சில அரசியல் கட்சிகளின் பேச்சில் ஆயிரம் குழப்பங்கள் ஓட்டைகள் இருந்தாலும் சில அரசியல்வாதிகளின் பேச்சுக்கள் நம்மை ரசிக்க வைக்கும் இயல்பான பேச்சாய் இருக்கும். முன்பு டிடிவி அணியில் இருந்து இப்போது விலகி திமுகவில் இருக்கும் …
வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும், என்னை பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்தி விட்டு போகும், முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ என அழகான வரிகளை தமிழ்சினிமாவில் தந்தவர் …