செந்தில் பாலாஜிக்கு ஜாமின்… சாட்சிகளை கலைக்க முயற்சி பண்ணக்கூடாது – வானதி ஸ்ரீனிவாசன்..!

vanathi

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் இதுகுறித்து வானதி ஸ்ரீனிவாசன் கருத்து தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கி இருக்கின்றது. இது தொடர்பாக வானதி ஸ்ரீனிவாசன் …

Read more

காலாண்டு விடுமுறை… மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு..!

school 2

காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை 9 நாட்களாக வழங்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. முன்னதாக …

Read more

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு…!

rain 2

வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது …

Read more

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து… இயக்குனர் மோகன் ஜி அதிரடி கைது…!

mohan ji

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்த காரணத்திற்காக இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டிருக்கின்றார். பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதைத்தொடர்ந்து ருத்ரதாண்டவம், …

Read more

தமிழகத்தில் வரும் 29 ஆம் தேதி வரை… மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

rain 1

தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது “மத்திய வங்க கடல் …

Read more

மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… மக்களே கவனமா இருங்க… வானிலை எச்சரிக்கை…!

low pressure

மத்திய வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை காட்டிலும் அதிகமாக பெய்தது.. பருவமழை முடிவும் தருவாயில் …

Read more

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேர் கைது… வெளியான தகவல்…!

fisherman

தமிழக மீனவர்கள் 5 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகள், படகுகளை பறிமுதல் செய்தல், கப்பலால் விசைப்படகுகளை மோதுவது, நடுக்கடலில் தாக்குதல் நடத்துவது, …

Read more

தமிழகத்தில் இந்த 6 மாவட்டத்தில்… அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

rain 3

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. ஒவ்வொரு …

Read more

பழனி பஞ்சாமிர்தம் தரமா வழங்கப்படுது… வதந்திகளை பரப்பாதீங்க… அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை…!

sekar babu

பழனி பஞ்சாமிர்தம் தரமாக வழங்கப்படுகின்றது. தேவையில்லாமல் வதந்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருக்கின்றார். திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வந்த லட்டுவில் மாட்டு கொழுப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. …

Read more

ஆலந்தூர் அம்மா உணவகத்தில் பள்ளிக்கூடமா…? எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்…!

edapadi

ஆலந்தூர் அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக தகவல் வெளியான நிலையில் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். இது தொடர்பாக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: …

Read more