காலாண்டு விடுமுறை… மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு..!

காலாண்டு விடுமுறை… மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு..!

காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை 9 நாட்களாக வழங்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. முன்னதாக கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுக்கு…
ஆலந்தூர் அம்மா உணவகத்தில் பள்ளிக்கூடமா…? எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்…!

ஆலந்தூர் அம்மா உணவகத்தில் பள்ளிக்கூடமா…? எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்…!

ஆலந்தூர் அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக தகவல் வெளியான நிலையில் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். இது தொடர்பாக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: "அம்மா அரசில் செயல்படுத்தப்பட்ட பல நல்ல…
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… இந்த 10 நாட்கள் விடுமுறை… வெளியான புதிய தகவல்…!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… இந்த 10 நாட்கள் விடுமுறை… வெளியான புதிய தகவல்…!

அரசு பள்ளிகளில் 10 நாட்கள் குறைக்கப்பட்டு அது ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த மே மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு சென்று வருகிறார்கள். நடப்பு…
அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு… சர்ச்சையால் பள்ளி கல்வித்துறை விசாரணை…?

அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு… சர்ச்சையால் பள்ளி கல்வித்துறை விசாரணை…?

பள்ளியில் மந்திரம் கூறினால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என்ற மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என்று மூடநம்பிக்கைகளை கூறும்…