ஆளுநர் ரவி போல் தற்குறி யாருமே கிடையாது… வைகோ காட்டம்…!
தமிழகத்தில் இருக்கும் ஆளுநர் ஆர் என் ரவி போல் தற்குறி யாருமே இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமாக பேசி இருக்கின்றார். தமிழகத்தில் பிஹெச்டி படிப்பில் தரம் இல்லை என்று ஆளுநர் ரவி …
தமிழகத்தில் இருக்கும் ஆளுநர் ஆர் என் ரவி போல் தற்குறி யாருமே இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமாக பேசி இருக்கின்றார். தமிழகத்தில் பிஹெச்டி படிப்பில் தரம் இல்லை என்று ஆளுநர் ரவி …
தமிழ்நாட்டில் பிஎச்டி படிப்பின் தரம் திருப்தியாக இல்லை, கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசியிருக்கின்றார். தேசிய நிறுவனர் தரவரிசை கட்டமைப்பு 2024 தரவரிசையில் தமிழகத்தில் சிறந்து விளங்கிய கல்வி நிறுவனங்களுக்கு …
தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் குறைந்துவிட்டது என்று ஆளுநர் ஆர் என்ற ரவி மீண்டும் குற்றச்சாட்டை வைத்திருக்கின்றார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எண்ணித்துணிக என்ற நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் …
வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் தமிழக கல்வி முறையை குறை கூறி வருகிறார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் ரவியை சுட்டிக்காட்டி பேசி இருக்கின்றார். சென்னை மறைமலை நகரில் நடைபெற்ற திமுக நிர்வாகி திருமண விழாவில் விளையாட்டு …
தமிழகத்தில் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்திருக்கின்றார். தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக …
கவர்னர் வழங்கும் தேநீர் விருந்தில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். பொதுவாக சுதந்திர தின விழா, குடியரசு தின விழாவின்போது தமிழக கவர்னர் மாளிகையில் முதல்வர்கள், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், …
கவர்னர் மாளிகையில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்என் ரவி தேசியக்கொடி ஏற்றினார். நாடு முழுவதும் 78வது சுதந்திர தினம் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னையில் கிண்டியில் இருக்கும் …
மத்திய அரசு விரும்பினால் கவர்னராக அவரே தொடர்வார் என்று கூறப்படுகின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் கவர்னராக நியமிக்கப்படுபவர்கள் ஐந்து ஆண்டு காலம் வரை அந்த பதவியில் நீடிக்கலாம். அதன்பிறகு புதிய ஒருவர் அல்லது அவருக்கே பதவி …