கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலி ஆனவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில் உலக அளவில் இதுவரை, 19,...
தமிழகத்தில் ஏற்கனவே 8 மருத்துவர்களுக்குக் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐத் தாண்டிவிட்டது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு நாளையுடன் முடிய உள்ள நிலையில் ஒடிசா, பஞ்சாப் மற்றும் தெலங்கானா...
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் தப்பியோடியதால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று மாலை மேலும் 48 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 738 ஆக...
மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ள நிலையில் வட மாநிலங்களை விட தமிழகத்துக்கு குறைவான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாகப் பரவி வருகிறது. இன்று காலைவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4300 ஐ...
தொலைக்காட்சிகளில் பழைய சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் பட்டு வரும் நிலையில் லொள்ளு சபா நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்யவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய பீதி அதிகமாகியுள்ள நிலையில்...
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கொரோனா பாதிப்புக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். கொரொனா பாதிப்பால் இந்தியாவில் தற்போது வரை 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களின்...
புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் கொரோனா அறிகுறிகளோடு இருந்த இளைஞர் தனிமைப்படுத்தப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிகிச்சை பலனளிக்காமல் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நோயாளிகள்...
கொரோனா வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் நடிகர் வடிவேலு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸால் தற்போது அவரை உலகில் 5.25 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 20,000 ஐ...