மசாஜ் சென்டரில் பட்டாக்கத்தி காட்டி மிரட்டி கொள்ளை – சென்னைக்கு அருகே பரபரப்பு
சென்னைக்கு அருகே உள்ள பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் 5 வாலிபர்கள் பட்டாக்கத்தியுடன் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் பழைய மகாபலிபுரம் சாலையில் ஏகாட்டூர் என்ற பகுதியில் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர்…
