தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பள்ளிகள் நிதி நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்…? விளக்கம் கொடுத்த மத்திய அரசு…!

central govt

தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பள்ளிக்கல்வி திட்டநிதி நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கொடுத்திருக்கின்றது. பள்ளிக்கல்வித்துறை திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் சில நிதியை மத்திய அரசு சமக்ர சிக்ஷா …

Read more

முதல்ல சாலையை சரி பண்ணுங்க… அப்புறம் சுங்கவரி கேளுங்க… எம்பி தயாநிதி மாறன் காட்டம்…!

dayanidhi maran

முதலில் சாலையை சரி செய்து விட்டு அதற்குப் பிறகு சுங்க வரியை வாங்கிக் கொள்ளலாம் என்று எம்பி தயாநிதி மாறன் காட்டமாக தெரிவித்து இருக்கின்றார். மத்திய சென்னை திமுக எம் பி-ஆன தயாநிதி மாறன் …

Read more

இந்தியாவிலேயே அதிக வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழகம் முதலிடம்… மத்திய அரசு தகவல்…!

employment

இந்தியாவிலேயே அதிக பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிக தொழிற்சாலைகள் மற்றும் அதிகம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கின்றது என புள்ளியல் …

Read more

நாடு முழுவதும் ஆதார் கார்டு போல விவசாயிகளுக்கும்… மத்திய அரசு வெளியிட்ட புதிய திட்டம்..!

farmer

நாடு முழுவதும் ஒவ்வொரு குடிமகன்களுக்கும் ஆதார் அட்டை இருப்பது போல விவசாயிகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதாக மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்திருக்கின்றது. மத்திய அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி …

Read more

ஏப்ரல் 20 ஆம் தேதி யார் யாருக்கெல்லாம் அனுமதி! மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்

lock

ஏப்ரல் 20 ஆம் தேதி ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படும் என மோடி அறிவித்திருந்த நிலையில் அதற்கான வழிகாட்டல்கள் வெளியாகியுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி கீழ்க்காணும் தொழிற்துறைகளுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. …

Read more

யாரும் வீட்டு வாடகை வாங்கக் கூடாது; மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு! கேட்பார்களா?

rent

கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் வாடகை வாங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் 1000 ஐ நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இன்றோடு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு …

Read more

இந்திய அரசு செய்யவேண்டியது என்ன? ப சிதம்பரத்தின் 10 அறிவுரைகள்!

pa chidambara

ஊரடங்கு உத்தரவால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் 10 அறிவுரைகளை முன்னாள் நிதியமச்சர் ப சிதம்பரம் வழங்கியுள்ளார். ப சிதம்பரத்தின் 10 அறிவுரைகள்;- விவசாயிகளுக்கு பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை …

Read more

திடீரென உயர்த்தப்பட்ட சுங்கச்சாவடி கட்டணம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

tollgate

தமிழகத்தில் உள்ள சில சுங்கச்சாவடிகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை கட்டண …

Read more