Actress Aishwarya Lekshmi’s Shocking Decision! – 100 கோடி கொடுத்தாலும் நோ! சமூக வலைதளத்தை விட்டு விலகிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!
புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு ஆபாசமாகப் பரப்பப்பட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வேதனை தெரிவித்துள்ளார்.
