காதல் இல்லை, பார்ட்டி இல்லை: மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!
தமது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த ஐந்து ஆண்டுகளாக தான் காதலில் இல்லை என்றும் பார்ட்டிகளுக்குச் செல்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த ஐந்து ஆண்டுகளாக தான் காதலில் இல்லை என்றும் பார்ட்டிகளுக்குச் செல்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் கவர்ச்சிப் புயல் யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு அதிரடியான கேப்ஷனைப் பதிவிட்டுள்ளார்.
திரைப்பட நடிகையும் மாடலுமான யாஷிகா ஆனந்த் (Yashika Aannand) தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள இந்த கேலரி தொகுப்பு அவரது சினிமா மார்க்கெட் மதிப்பை உயர்த்துவதாக அமைந்துள்ளது.
நடிகை யாஷிகா ஆனந்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது.மிக அழகான தோற்றம் கொண்ட இவர், இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றுள்ளார். தற்போது இவர் நடிப்பில் …
பிரபல நடிகை யாஷிகா ஆனந்த், இவர் கடந்த வருடம் ஈஸிஆர் சாலையில் நடந்த கார் விபத்தில் மாட்டி நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருந்து உயிர் பிழைத்தார். இதற்கிடையே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா …
நடிகை யாஷிகா ஆனந்த் சில நாட்களுக்கு முன் மஹாபலிபுரம் சாலையில் கடும் விபத்தில் சிக்கினார். இதில் தோழி இறந்தார். இந்த நிலையில் கடும் காயங்களுடன் மருத்துவமனையில் இருந்த யாஷிகா ஆனந்த் இப்போதுதான் வெளியிடங்களுக்கு செல்ல …
இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், துருவங்கள் 16 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். இவர் டிவி ஷோவான பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்தார். சில மாதங்களுக்கு முன் தன் …
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களின் மூலமும் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன் மஹாபலிபுரம் சென்று விட்டு காரை …
தமிழ் சினிமா உலகில் வேகமாக வளர்ந்து வந்த நடிகை யாஷிகா ஆனந்த். தற்போது எஸ்.ஜே சூர்யாவுடன் பிஸியாக இருந்த நடிகை யாஷிகா கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று மகாபலிபுரம் சாலையில் காரில் வேகமாக சென்றபோது …
நடிகை யாஷிகா ஆனந்தின் தோழி மற்றும் சில நண்பர்களும் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று அதிவேகமாக மகாபலிபுரம் சாலையில் காரில் சென்றதால் தூக்கி வீசப்பட்டனர். கார் மிக மோசமாக நொறுங்கியது இந்த நிலையில் நடிகை …