இலங்கை அகதிகளுக்கு புதுப்பெயர் வைத்த முதல்வர் ஸ்டாலின்
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் கடந்த 1983ம் ஆண்டில் இருந்து அகதிகள் அதிக அளவு இந்தியா வர துவங்கினர்.குறிப்பாக இலங்கை தமிழர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்குள் ராமேஸ்வரம் வர துவங்கினர். இப்படி வர துவங்கியவர்களை பாதுகாக்க …
