இலங்கை அகதிகளுக்கு புதுப்பெயர் வைத்த முதல்வர் ஸ்டாலின்
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் கடந்த 1983ம் ஆண்டில் இருந்து அகதிகள் அதிக அளவு இந்தியா வர துவங்கினர்.குறிப்பாக இலங்கை தமிழர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்குள் ராமேஸ்வரம் வர …
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் கடந்த 1983ம் ஆண்டில் இருந்து அகதிகள் அதிக அளவு இந்தியா வர துவங்கினர்.குறிப்பாக இலங்கை தமிழர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்குள் ராமேஸ்வரம் வர …
கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் திடீர் என்று முக்கிய திருப்பமாக எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதாக கொலை குற்றவாளி சயான் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் தமிழக …
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தலைவராக இருந்து வரும் இசையமைப்பாளர் தேவாவின் பதவிக்காலம் முடிவதை ஒட்டி அந்த பதவிக்கு நடிகர் சந்திரசேகரை முதல்வர் நியமனம் செய்துள்ளார். நிழல்கள், …
2021 மற்றும் 2022க்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் நிதி நிலை அறிக்கையை வாசித்தார். அதன் முக்கிய அம்சங்கள் …
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து புதிய தளர்வுகள் வழங்குவது குறித்தும் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலருடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், …
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா மற்றும் தவுலிகங்கா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இங்கு பனிப்பாறைகள் உடைந்ததால் இந்த வெள்ளப்பெருக்கு …
நடிகர் விஜய் நடிப்பில் வர வேண்டிய மாஸ்டர் திரைப்படம் கொரோனா கால ஊரடங்கு பிரச்சினைகள் எல்லாம் முடிந்தும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீபாவளிக்கும் அப்படம் …
பஞ்சாப் மாநிலத்தில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் …
கொரோனாவை முன்னிட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனது வீட்டில் வாங்கிய பால் திரிந்துவிட்டதாக புகார் அளித்த எஸ் வி சேகருக்கு மாற்றுப் பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. நடிகரும் …
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேலும் 25 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று வரைக் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை …