ஆட்கொல்லி புலியை கொல்ல தேடுதல் வேட்டை தீவிரம்

ஆட்கொல்லி புலியை கொல்ல தேடுதல் வேட்டை தீவிரம்

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் 4 பேரை புலி கடித்து கொன்றதால் அந்த ஆட்கொல்லி புலியை சுட்டு பிடிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் இரவு பகலாக புலியை தேடி வருகின்றனர்.இரவு வரை புலி தென்படவில்லை. தமிழக கேரள வனத்துறையினர்…
மூன்று நாட்களாக என் கண்ணில் கண்ணீர்- பார்த்திபன் வேதனை

மூன்று நாட்களாக என் கண்ணில் கண்ணீர்- பார்த்திபன் வேதனை

சமீபத்தில் நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகேயுள்ள தனியார் லாட்ஜ் ஊழியர்கள் தீப்பந்தத்தை தூக்கி யானை மீது வீசியதில் யானையின் காது தீப்பிடித்து சீழ்பிடித்து உடல் நலம் குன்றி உயிரிழந்தது. யானையின் தும்பிக்கையை கட்டிப்பிடித்துக்கொண்டு வன ஊழியர் பெள்ளன் என்பவர் கதறி அழுதது…
யானை கொல்லப்பட்ட விவகாரம்- தங்கும் விடுதிக்கு சீல்

யானை கொல்லப்பட்ட விவகாரம்- தங்கும் விடுதிக்கு சீல்

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் நான்கு மாதங்களுக்கு முன் தீ வைக்கப்பட்ட யானை காதில் ஏற்பட்ட தீக்காயத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் முன் இறந்தது. யானையை முதுமலை வனவிலங்கு சரணாலயம் கொண்டு சென்று சிகிச்சையளிக்க முடிவு செய்த வனத்துறையினர் யானையை…
அப்பாவி யானையை தீவைத்து கொன்றவர்கள் கைது

அப்பாவி யானையை தீவைத்து கொன்றவர்கள் கைது

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் காதில் தீக்காயங்களுடன் சுற்றித்திரிந்த யானை ஒன்று நேற்று முன் தினம் உயிரிழந்தது. 40 வயதான அந்த யானையை தீப்பந்தம் கொண்டு விரட்டி அடிக்கிறேன் என காதில் தீ வைத்ததில் அந்த யானை தீக்காயங்களுடன் சுற்றி திரிந்துள்ளது. இதை…