Posted inLatest News Tamil Flash News tamilnadu
ஆட்கொல்லி புலியை கொல்ல தேடுதல் வேட்டை தீவிரம்
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் 4 பேரை புலி கடித்து கொன்றதால் அந்த ஆட்கொல்லி புலியை சுட்டு பிடிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் இரவு பகலாக புலியை தேடி வருகின்றனர்.இரவு வரை புலி தென்படவில்லை. தமிழக கேரள வனத்துறையினர்…



