சேலம் சிறையில் கைதி தற்கொலை
சேலம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த தனபால் என்பவன் 4ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டான். இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த நிலையில் தனபால் கைது செய்யப்பட்டு …
சேலம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த தனபால் என்பவன் 4ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டான். இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த நிலையில் தனபால் கைது செய்யப்பட்டு …
தமிழ்நாட்டில் மது அருந்தும் நபர்கள் செய்யும் ஒரு காரியம் பொது இடத்தில் உட்கார்ந்து மது அருந்துவது. இது போல தவறான காரியத்தை தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் உள்ள குடிமகன்கள் கொஞ்சம் கூட நாகரீகமின்றி செய்து …
சேலம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் கோகுல்நாத் எஸ்டேட் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்சினி என்பவருக்கும் திருமணம் முடிந்து 5 வருடமாகிறது அழகான குழந்தையோடு இனிமையாக சென்றது இவர்களது …
போதைப்பொருட்கள் மனித குலத்திற்கு மிக கேடானது என, இந்த இளைஞர்கள் பட்டாளம் உணர்வதில்லை. போதை பொருட்களால் பலரும் சீரழிந்து வரும் சூழல் மிக அவலமானது. பெங்களூருவில் வேலை செய்து வந்த மூன்று இளைஞர்கள் இவர்களில் …
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி அங்கு ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. சமீபத்தில் இந்திய அணியில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் இடம்பிடித்தார். ஆஸ்திரேலியா சென்றுள்ள அணியில் நடராஜனும் …
இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த எத்தனையோ கிரிக்கெட் வீரர்கள் இதற்கு முன் விளையாடி பல சாதனைகளை பெற்று இருக்கிறார்கள் அதே போல் புதியதொரு சாதனையை நிகழ்த்த புதிதாக தேர்வாகியுள்ளார் சேலம் விளையாட்டு வீரர் …
சீனாவில் இருந்து வந்த ரேபிட் டெஸ்ட் கிட்களின் மூலம் தமிழகத்தில் சோதனைகள் நடக்க ஆரம்பித்துள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் …
சேலம் மாவட்டத்தில் சாதி மறுத்து பட்டியலின இளைஞரைக் கல்யாணம் செய்து கொண்ட இளமதி கடத்தப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் பட்டியலின இளைஞரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளமதி என்ற …
கல்லூரி பெண்கள் முதல் பல பெண்களை மிரட்டி ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பாலியல் பலாதகாரம் செய்து வந்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பின்புறம் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனர் …