செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு… மீண்டும் ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்…!

court

தமிழகத்தில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். மேலும் இந்த …

Read more

செந்தில் பாலாஜி வழக்கு… அமலாக்கத்துறை பதில் அளிக்கணும்… சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

senthil 5

செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துரை பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கின்றது. தமிழகத்தில் மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி …

Read more

செந்தில் பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு… 51-வது முறையாக நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்…!

senthil balaji 2 1

செந்தில் பாலாஜியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் 51 வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலானது 50-வது முறையாக …

Read more

எளிமையான கேள்வி, எளிமையான பதில் வேணும்…? செந்தில் பாலாஜி வழக்கு… உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

senthil balaji 1 1

பண மோசடி வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு என்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு …

Read more

நெஞ்சு வலியில் செந்தில் பாலாஜி… மருத்துவமனையில் அனுமதி…!

senthil 5

சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது …

Read more

அப்படியெல்லாம் விடுவிக்க முடியாது… செந்தில் பாலாஜி மனு… நீதிமன்றம் மறுப்பு…!

senthil balaji 2

செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்து இருக்கின்றது. தமிழக முன்னாள் முதலமைச்சரான செந்தில் பாலாஜி மீது …

Read more

தமிழ்நாட்டில் 2 நாட்களில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமிருக்காது- செந்தில் பாலாஜி

senthil balaji

தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக கடுமையான மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் சொல்லொணா துயறுற்றுள்ளனர். கடுமையான கோடை காலம் வெயில் வேறு தகிக்கிறது. …

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி அடாவடி- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி குற்றச்சாட்டு

edappadi palanichamy

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரில் அடாவடியாக செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக தெரிவித்துள்ளார். அம்மா மினி கிளினிக்குகளையும், அம்மா உணவகங்களையும் மூடுகின்ற ஒரு சூழலை …

Read more

நடைபயிற்சியில் சூப் அருந்திய அமைச்சர்கள்

ministers karur

கரூர் மாவட்ட ஆய்வுப்பணிகளுக்காக அமைச்சர் மா சுப்பிரமணியன் கரூரில் தங்கியுள்ளார். இன்று மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிகிறார். நோயாளிகளுக்கு மருந்துப் பெட்டி வழங்குதல், இயன்முறை சிகிச்சை …

Read more