செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு… மீண்டும் ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்…!

court

தமிழகத்தில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று …

Read more

செந்தில் பாலாஜி வழக்கு… அமலாக்கத்துறை பதில் அளிக்கணும்… சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

senthil 5

செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துரை பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கின்றது. தமிழகத்தில் மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் …

Read more

செந்தில் பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு… 51-வது முறையாக நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்…!

senthil balaji 2 1

செந்தில் பாலாஜியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் 51 வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலானது 50-வது முறையாக நீட்டிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் …

Read more

எளிமையான கேள்வி, எளிமையான பதில் வேணும்…? செந்தில் பாலாஜி வழக்கு… உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

senthil balaji 1 1

பண மோசடி வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு என்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றபடாத …

Read more

நெஞ்சு வலியில் செந்தில் பாலாஜி… மருத்துவமனையில் அனுமதி…!

senthil 5

சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு …

Read more

அப்படியெல்லாம் விடுவிக்க முடியாது… செந்தில் பாலாஜி மனு… நீதிமன்றம் மறுப்பு…!

senthil balaji 2

செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்து இருக்கின்றது. தமிழக முன்னாள் முதலமைச்சரான செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்றத் தடை …

Read more

தமிழ்நாட்டில் 2 நாட்களில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமிருக்காது- செந்தில் பாலாஜி

senthil balaji

தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக கடுமையான மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் சொல்லொணா துயறுற்றுள்ளனர். கடுமையான கோடை காலம் வெயில் வேறு தகிக்கிறது. இதனால் மக்கள் என்ன செய்வதென்று சொல்ல …

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி அடாவடி- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி குற்றச்சாட்டு

edappadi palanichamy

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரில் அடாவடியாக செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக தெரிவித்துள்ளார். அம்மா மினி கிளினிக்குகளையும், அம்மா உணவகங்களையும் மூடுகின்ற ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளது. 4.12.2021 அன்று அம்மா மினி …

Read more

நடைபயிற்சியில் சூப் அருந்திய அமைச்சர்கள்

ministers karur

கரூர் மாவட்ட ஆய்வுப்பணிகளுக்காக அமைச்சர் மா சுப்பிரமணியன் கரூரில் தங்கியுள்ளார். இன்று மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிகிறார். நோயாளிகளுக்கு மருந்துப் பெட்டி வழங்குதல், இயன்முறை சிகிச்சை வலி மற்றும் ஆதரவு தேவைப்படுபவர்களைப் பார்வையிடுதல், …

Read more