ஆறுதல் செய்தி- கொரோனா தொற்று குறைகிறது
கடந்த 2019ல் சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த வருடம் பலரையும் கடுமையாக வாட்டியது. பலரது வாழ்வாதாரங்களை இழக்க செய்து பலரது தொழிலை பொருளாதாரத்தை இழக்க செய்து கோரதாண்டவம் ஆடியது …
கடந்த 2019ல் சீனாவின் வூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த வருடம் பலரையும் கடுமையாக வாட்டியது. பலரது வாழ்வாதாரங்களை இழக்க செய்து பலரது தொழிலை பொருளாதாரத்தை இழக்க செய்து கோரதாண்டவம் ஆடியது …
கொரோனா வைரஸ் தனக்கு பாதிக்கப்படக்கூடாது என பலரும் பலவித வைத்திய முறைகளை பின்பற்றி வருகின்றனர். இதில் சிலர் இயற்கை வைத்தியங்களை தவறான முறையில் பார்த்து வருகின்றனர். கர்நாடகாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது …
தமிழில் முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே இந்த படத்தை மிஷ்கின் இயக்கி இருந்தார். இந்த படம் பெரிய அளவில் போகாத நிலையில் தெலுங்கு தேசம் சென்ற பூஜா ஹெக்டே முன்னணி …
கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த கொரோனாவால் பலர் மடிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தடுப்பூசிகளும் இதனால் வேகமாக போடப்பட்டு வரும் நிலையில் கொரோனா பாதிப்பு பலருக்கும் வந்து செல்கிறது. …
சமீபத்தில் கொரோனாவால் அரசியல் கட்சி பெருந்தலைவர்கள் நிறைய பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசியல்வாதிகள் கடும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நேரத்தில் அவர்களுக்கு கொரோனா வந்து விடுகிறது. நேற்று கூட திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா …
கடந்த வருடம் இதே மார்ச் மாதம் கடுமையான லாக் டவுன் கடைபிடிக்கப்பட்டது. கொரோனாவினால் பலர் உயிரிழந்தாலும் பெரும் உயிர்ச்சேதம் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில் 6மாதமாக கொஞ்சம் பின் வாங்கி இருந்த கொரோனா …
கொரோனா வைரஸ் கடந்த ஒரு வருடமாக உலகை அச்சுறுத்தி வருகிறது. சற்று இந்த வைரஸ் தணிந்து இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இந்த கொரோனா பரவி வருவதாக சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் …
கடந்த வருடம் இதே நேரத்தில் பரவிய கொரோனாவால் அனைத்து இடங்களும் அடைக்கப்பட்டது போல கோவில்களும் அடைக்கப்பட்டது. நீண்ட நாட்கள் அடைக்கப்பட்ட கோவில்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்துதான் மெல்ல மெல்ல திறக்கப்பட்டன. பெரிய பெரிய …
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது திருப்பதி ஏழுமலையான் கோவில். மற்ற கோவில்களுக்கு செல்வதை விட இந்தியா முழுவதும் ஏன் உலகமெங்கும் இருந்தும் கூட திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வருகிறார்கள். கடந்த வருடம் …
கடந்த 2020 மார்ச் மாதத்தில் கொடூர கொரோனா கொலைவெறி தாண்டவமாடிய நேரத்தில் பொதுமக்கள் மீது நிறைய வழக்குகள் பாய்ந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியது, இ பாஸ் முறைகேடுகள் , கொரோனா பற்றி தவறான வதந்தி …