பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு… தமிழக அரசு கொடுத்த விளக்கம்…!

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு… தமிழக அரசு கொடுத்த விளக்கம்…!

பழனி பஞ்சாமிர்தத்திலும் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் தமிழக அரசு விளக்கம் கொடுத்திருக்கின்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் மாட்டிறைச்சியின் கொழுப்பு சேர்க்கப்படுவது உறுதியான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. இது உலகம் முழுவதும் இருக்கும்…
மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு… வெளியான குட் நியூஸ்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு… வெளியான குட் நியூஸ்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு உதவி தொகையை உயர்த்தி தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கின்றது. பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ மாணவியர்களுக்கு உதவி தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அறிவித்திருக்கின்றது. இது தொடர்பாக தமிழக…
5,000 ஏரி மற்றும் குளங்களில் உடனே இத செய்யுங்க… ரூ.500 கோடி ஒதுக்கிய தமிழக அரசு…!

5,000 ஏரி மற்றும் குளங்களில் உடனே இத செய்யுங்க… ரூ.500 கோடி ஒதுக்கிய தமிழக அரசு…!

தமிழகத்தில் ஐந்தாயிரம் ஏரி மற்றும் குளங்கள் தூர் வாருவதற்கு 500 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கின்றது. தென்மேற்கு பருவமழை முடிவு பெற உள்ளது. தமிழகத்தில் அதிக பலன் தரக்கூடிய வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கி டிசம்பர் மாதம்…
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஹேப்பி நியூஸ்… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஹேப்பி நியூஸ்… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர வழங்கப்படும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டிருக்கின்றது. முதல்வர் மு க ஸ்டாலின் சுதந்திர தினத்தன்று…
அடேங்கப்பா… 16 லட்சம் வழக்குகளா…? தமிழக கோர்ட்டுகளில் வெளியான அறிக்கை…!

அடேங்கப்பா… 16 லட்சம் வழக்குகளா…? தமிழக கோர்ட்டுகளில் வெளியான அறிக்கை…!

தமிழக கோர்ட்டுகளில் 16 லட்சம் வழக்குகள் தேக்கத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. சாதாரண மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் தான். நமது நாடு சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு முன்பு 1966 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி…
தமிழகத்தில் 4 மாவட்டங்களில்… இரவு 8 மணி வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில்… இரவு 8 மணி வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை எச்சரிக்கை…!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இரவு 8 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியில் வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த…
மருத்துவ காலிபணியிடங்கள்… எடப்பாடிக்கு அமைச்சர் மா சுப்ரமணியன் கொடுத்த பதில்…!

மருத்துவ காலிபணியிடங்கள்… எடப்பாடிக்கு அமைச்சர் மா சுப்ரமணியன் கொடுத்த பதில்…!

மருத்துவ காலிபணியிடங்கள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலளித்திருக்கின்றார். மருத்துவ துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதற்கு அமைச்சர்…
ஆதார் அட்டையில் கைரேகை புதுப்பிக்கலன்னா ரேஷன் பொருள் கிடையாதா…? தமிழக அரசு கொடுத்த விளக்கம்…!

ஆதார் அட்டையில் கைரேகை புதுப்பிக்கலன்னா ரேஷன் பொருள் கிடையாதா…? தமிழக அரசு கொடுத்த விளக்கம்…!

ஆதார் அட்டையில் இருக்கும் கைரேகை வைக்கும் ரேஷன் கடைகளில் பொருள் வாங்குவதற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கின்றது. தமிழகத்தில் ஆதார் அட்டையில் கைரேகையை புதுப்பிக்கவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் கொடுக்கப்பட மாட்டார்கள் என்று சமூக வலைதள…
டெங்கு காய்ச்சலை தடுக்க 11 துறைகள் சேர்ந்து நடவடிக்கை… அமைச்சர் மா சுப்ரமணியன் பேட்டி…!

டெங்கு காய்ச்சலை தடுக்க 11 துறைகள் சேர்ந்து நடவடிக்கை… அமைச்சர் மா சுப்ரமணியன் பேட்டி…!

டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு 11 துறைகள் இணைந்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்து இருக்கின்றார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 11 துறைகள் இணைந்து இன்று ஆலோசனை நடத்தினார்கள். இந்த…
ஃபார்முலா 4 கார்பந்தயம்… இன்று முதல் மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்… வெளியான அறிவிப்பு..!

ஃபார்முலா 4 கார்பந்தயம்… இன்று முதல் மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்… வெளியான அறிவிப்பு..!

சென்னையில் ஃபார்முலா போர் கார்பந்தயம் நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டில் இந்தியாவின் முதல் இரவு நேர கார்பந்தயம் சென்னையில் நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை…