தமிழகத்தில் நடைபெறுவதற்கு பெயர் திராவிட மாடலா? இல்லை ராமர் மாடலா? என்று சீமான் கேள்வி எழுப்பி இருக்கின்றார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “திராவிட மாடல் ஆட்சியின்...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சியில் சட்ட ஒழுங்கை பராமரிப்பதில் சீர்மிகு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கின்றது. அதன்படி தமிழக அரசியல் வெளியிட்டுள்ள அறிக்கையில் 1.17 லட்சம் காவல்...
கள் விற்பனையை ஏன் தமிழக அரசு அனுமதிக்க கூடாது என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியிருக்கின்றது. சென்னையை சேர்ந்த முரளிதரன் என்பவர் சென்னை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் தகவல் உரிமை சட்டத்தின்...
தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்க உள்ளதாக தமிழக அரசு நுகர் பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏராளமானோர் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்திருந்தார்கள். மக்களவைத் தேர்தல் காரணமாக...
கேரள மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு கோழிக்கோடு மற்றும் மல்லபுரம் பகுதிகளில் நிபா வைரஸின் தாக்கம் இருந்தது. தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அது தலை தூக்கி இருக்கின்றது. கேரளா மாநிலத்தில் 9-ம்...
அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மனைவி...
இன்று கார்த்திகை1. இன்று முதல் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் செல்ல இருக்கின்றனர். பொங்கல் முடியும் வரை ஐயப்பன் கோவில்களில் கடும் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் தமிழக பக்தர்களின்...
தற்போது கொரோனாவை தடுப்பதற்கு வேக்ஸின் தான் தீர்வு என்ற நிலையில் உள்ளது. பல உயிரிழப்புகள் தினம் தோறும் ஏற்பட்டு வரும் நிலையில் வேக்ஸின் பற்றி இயக்குனர் கரு. பழனியப்பன் கூறியிருப்பதாவது. இரண்டாம் தடுப்பூசி செலுத்தி 24...
கொரொனா நோய் தொற்றலால் உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து, இந்தியாவில் கொரொனா தொற்று பரவாமல் தடுக்க கடந்த மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி இன்று வரை 4 கட்டமாக ஊரடங்கு அமல்படுத்திப்பட்டுள்ளது. இந்நிலையில்,...
தமிழகத்தில் நாளை முதல் தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி! தமிழகத்தில் 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக ஆட்டோக்கள் இயங்க அனுமதி, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் திறக்க...