---Advertisement---

ரஜினிகாந்தே நேரில் பேசி நலம் விசாரித்த ரஜினியின் தீவிர ரசிகர் மரணம்

Published on: March 9, 2022
---Advertisement---

ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் முத்துமணி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் குறைவுற்றபோது நடிகர் ரஜினிகாந்தே நேரில் போன் போட்டு இவரை நலம் விசாரித்தார்.

அந்த வீடியோக்கள் வைரல் ஆனது

முதன் முதலில் ரஜினிகாந்துக்கு மன்றம் தொடங்கியவர் இவர்தானாம் . மிக தீவிர ரசிகரான இவர் ரஜினியை கடவுள் கடவுள் என்றே அழைக்க கூடியவர்.

லேசான உடல் நலக்குறைவுடன் இருந்த இவர் நேற்று இயற்கை எய்தினார் இது ரஜினி ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்துள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க