காமியோ ரோல்களுக்கு முற்றுப்புள்ளி: ஜெயிலர் 2 குறித்து விஜய் சேதுபதி!
தமது காமியோ கொள்கை குறித்துப் பேசியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, ரஜினிகாந்த் மீதான நம்பிக்கையினால் ‘ஜெயிலர் 2’ படத்தில் மட்டும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமது காமியோ கொள்கை குறித்துப் பேசியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, ரஜினிகாந்த் மீதான நம்பிக்கையினால் ‘ஜெயிலர் 2’ படத்தில் மட்டும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பஸ் கண்டக்டரில் இருந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்த ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து பயோபிக் திரைப்படம் உருவாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.(
தமிழ் சினிமாவில் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் பாக்யராஜ் நடித்த சி.ஐ.டி அதிகாரி கதாபாத்திரத்தில், அதன் தெலுங்கு பதிப்பான ‘ஞாயம் மீரே செப்பாலி’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தார் என்பது பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான தகவல்.
நீண்ட காலத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘தர்மன்’ திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளதை நடிகை சிம்ரன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.
நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
2023-ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் படமான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை, படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படம் 2027 பொங்கல் பண்டிகைக்கும், அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் ‘தலைவர் 173’ திரைப்படம் அதே ஆண்டு கோடை விடுமுறைக்கும் திரைக்கு வரத் தயாராகி வருகின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தனது past அரசியல் முடிவுகள் குறித்து மிகவும் ஓப்பனாகப் பேசியுள்ளார். 2001-ல் கட்சி தொடங்கியிருந்தால் நிச்சயம் வென்றிருப்பேன் எனக் கூறிய அவர், அடுத்த கேள்விக்குக் காட்டிய அதிரடி ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தளத்தில் நேற்று எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தில், 28 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள விஜய் குறித்த கேள்விக்கு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எந்தப் பதிலும் அளிக்காமல் மௌனமாகச் சென்றது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.