காமெடி ஜோடிகளுக்கு அழகான பாட்டு போட்ட இளையராஜா
ஒரு மேடையில் இளையராஜாவிடம் பேசிய திரு ரஜினிகாந்த், சாமி மேல எனக்கு கோபம், நீங்க கமலஹாசனுக்கு மட்டும் நல்ல நல்ல டூயட் போட்டு இருக்கிங்க எனக்கு போட்டது இல்ல என்ற வகையில் பேசி இருந்தார். …
ஒரு மேடையில் இளையராஜாவிடம் பேசிய திரு ரஜினிகாந்த், சாமி மேல எனக்கு கோபம், நீங்க கமலஹாசனுக்கு மட்டும் நல்ல நல்ல டூயட் போட்டு இருக்கிங்க எனக்கு போட்டது இல்ல என்ற வகையில் பேசி இருந்தார். …
இளையராஜா பாலச்சந்தர் இடையே புதுப்புது அர்த்தங்கள் படத்தின் போது பின்னணி இசையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.70 எண்பதுகளில் எம் எஸ் வி அவர்களுடன் பல படங்களில் கூட்டணி சேர்ந்த …
எம் எஸ் வி அவர்களிடம் இசை பயில்வதற்காக வந்த மனோ இளையராஜாவின் இசையில் முதன் முதலில் தன்னுடைய பாடலை பாடினார். பூவிழி வாசலிலே படத்தில் இடம்பெற்ற அண்ணே அண்ணே என்ற பாடல் தான் மனோவின் …
கடந்த 1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் தினத்தன்று வெளிவந்தது சதிலீலாவதி திரைப்படம். என்னடா இது சதிலீலாவதி என பெயர் வைத்திருக்கிறார்களே என ஆச்சரியமாக இருந்தது ஏனென்றால் சதிலீலாவதி …
இறையருள் இயக்குனர் கே சங்கர் இயக்கிய தாய் மூகாம்பிகை திரைப்படம் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளிவந்தது. எண்பதுகளில் பக்தி படங்களை இயக்கியதில் முக்கியமானவராக திகழ்ந்தார் இயக்குனர் சங்கர். இவர் எம்ஜிஆர் திரைப்படங்களை அந்த …
இப்போது வரும் படத்தில் எல்லாம் டைட்டில்கள் கிராபிக்ஸ் முறையில் வித்தியாசமாக போடப்படுகின்றன அப்படி இல்லை என்றால் சாதாரணமாக ஒரு சின்ன பின்னணி இசையோடு டைட்டில்கள் போடப்படுகின்றன. ஆனால் என்பது 90களில் வந்த பல …
<span;>நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிறாடை படம் மூலம் தமிழில் அறிமுகமானார் இதனால் வெண்ணிற ஆடை மூர்த்தி என அழைக்கப்பட்டார். தம்ப்ரி என இவர் சொல்வதும் வயிற்றைத் தட்டி புர் என …
ரஜினிகாந்த்,பிரபு இருவரும் சினிமாவில் நெருங்கிய நண்பர்கள் என சொல்லலாம். பெரிய நடிகர் குடும்பமான சிவாஜியின் இளையபிள்ளையாக பிரபு பிறந்து நடித்தாலும் ஆரம்ப காலங்களில் ரஜினி,பிரபு சேர்ந்து நடிக்கவே இல்லை. பிரபு நடிக்க வந்த …
கீர்த்திஸ்வரன் இயக்கத்துல, நம்ம பிரதீப் ரங்கநாதன் நடிச்சு, இந்தத் தீபாவளிக்கு வந்துருக்குற படம் தான் ‘டியூட்’. ‘லவ் டுடே’ பாணியிலேயே, காதல், கலாட்டா, சின்னதா ஒரு சமூக மெசேஜ்னு ஒரு யூத் சப்ஜெக்ட்டை கையில எடுத்திருக்காங்க. ஓவராலா ஒரு டைம் பாஸ் என்டர்டெயினர்!
இயக்குநர் மாரி செல்வராஜ் தனது வழக்கமான சமூகக் கருத்துடன், ஒரு கபடி வீரரின் போராட்டத்தைக் கதையாகச் சொல்லியிருக்கும் படம் தான் ‘பைசன்: காளமாடன்’.