---Advertisement---

ரவுடி என்கவுண்டர்…சந்தேகத்தை கிளப்பியுள்ள பழனிசாமி…

Published on: July 14, 2024
Encounter
---Advertisement---

பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் அன்மையில் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தின் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையியனர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக சிலர் சரணடைந்தனர். அவர்களிடம் காவல் துறையினர் தீவர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக பதினோரு பேர் தனிதனியாக விசாரிக்கப்பட்டனர்.  இந்நிலையில் காவல் துறையினரின் பிடியில் இருந்த ரவுடி திருவேங்கடத்தை விசாரிக்க காவல் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். மாதவரம், வெஜிடேரியன் வில்லேஜ் பகுதிக்கு சென்று கொண்டிருக்கும் போது காவல் துறையினரிடமிருந்து தப்ப நினைத்திருக்கிறார் திருவேங்கடம்.
அப்போது தான் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை கையில் எடுத்து காவல் துறையினரை சுட்டிருக்கிறார் ரவுடி திருவேங்கடம்.

அவரது தாக்குதலிலிருந்து காப்பாற்றிக் கொள்ள காவல் துறையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் காவல் துறை உதவியாளர்  சுட்டதில்  ரவுடி திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலையில் இந்த என்கவுண்டர் நடந்துள்ளது.

Armstrong Edappadi Palanisamy
Armstrong Edappadi Palanisamy

இந்நிலையில் சரணடைந்தவரை காவல் துறையினர் எதற்கு அவசர அவசரமாக அதுவும் அதிகாலையில் திருவேங்கடத்தை அழைத்து சென்றனர் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொலைக் குற்றவாளியை கையில் விலங்கு அணிவித்து தான் வெளியில் கூட்டிச் செல்ல வேண்டும் என சொல்லியதோடு, ஏற்கனவே படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என சொல்லியிருக்கும் போது இந்த என்கவுண்டர் விவகாரம் சந்தேகத்தினை கிளப்பியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

News update regarding Shalini Ajith Kumar presenting Ajith Kumar's new film AK64, marking his entry into production.

Shalini Ajith Kumar to present AK64: ஷாலினி அஜித் குமார் தயாரிக்கும் ஏகே 64! அஜித்தின் புதிய அவதாரத்தில் அதிரடி ஆரம்பம்!

Actor Arulnithi discussing the film 'Eetti' that he regrets missing out on during a recent interview.

Arulnithi Regret: அருள்நிதி வருத்தம்: அவர் தவறவிட்ட அதர்வாவின் அந்தப் படம்!

'மண்டாடி' திரைப்படத்தின் அதிரடி ப்ரோமோ பாடல் வெளியீடு குறித்த அப்டேட்டைப் பகிர்ந்துள்ள நடிகர் சூரி மற்றும் படக்குழுவினர்.

Mandaadi Promo Song Update: சூரி – சுஹாஸ் மோதல்: ஜூலை 18-ல் ‘மண்டாடி’ ப்ரோமோ பாடல்! செப்டம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Director and actor Pari Elavazhagan discussing his future projects and Anbe Diana release.

‘அன்பே டயானா’ வெளியீட்டுக்குத் தயார்! திருவண்ணாமலை பின்னணியில் அடுத்த படம், தயாரிப்புத் திட்டம் என அசத்தும் பாரி இளவழகன்!

Jason Sanjay, son of Vijay, potentially entering acting.

நடிகராக அவதாரம் எடுக்கும் ஜேசன் சஞ்சய்! புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்? கோலிவுட்டில் கிளம்பிய பரபரப்பு!

Vijay Sethupathi and director Mysskin at the Train teaser launch event.

‘டிரெய்ன்’ படப்பிடிப்பில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்! ‘செட்டு ஒரு கல்யாண வீடு மாதிரி இருந்தது’ – விஜய் சேதுபதி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்!