---Advertisement---

முன்னாள் அமைச்சர் தற்கொலை

Published on: September 20, 2021
---Advertisement---

சத்தீஷ்கரில் முதல்வர் ராமன் சிங் தலைமையிலான முன்னாள் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பால் சிங். இவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள குஜ்ஜி சட்டமன்ற தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ வாக இருந்தவர் இவர்.

முதல்வர் ராமன்சிங் தலைமையிலான பாஜக அரசில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் இருந்தவர் இவர்.

இவர் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.