---Advertisement---

பிரபல பாடலாசிரியர் மரணம்

Published on: December 1, 2021
---Advertisement---

இளையராஜாவின் தமிழ் பாடல்கள் எப்படி சாகாவரம் பெற்ற பாடல்கள் என்ற பெயர் வாங்கி இருக்கிறதோ அது போல அவரின் தெலுங்கு பாடல்கள் பலவும் அப்படி சாதனையை படைத்துள்ளன.இளையராஜா பிஸியாக இருந்த காலத்தில் தமிழில்  வாலி, வைரமுத்து, பிறைசூடன், முத்துலிங்கம், மு.மேத்தா, புலமைப்பித்தன் உள்ளிட்டோர் அவருக்கு ஹிட் ஆன பாடல்களை எழுதி கொடுத்துள்ளனர்.

அது போல் தெலுங்கில் இளையராஜா இசையமைத்த பல முக்கிய படங்களுக்கு பாடல்கள் எழுதியவர்தான் சிரிவென்னல” சீத்தாராம சாஸ்திரி  இவர் ருத்ர வீணா, சங்கீர்த்தனா, ஸ்வர்ண கமலம், இந்துருடு சந்துருடு உள்ளிட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதிய புகழ்பெற்றவர்.

உடல்நலக்குறைவு காரணமாக தனது 66வது வயதில் நேற்று இவர் காலமானார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.