---Advertisement---

பேரறிவாளனுக்காக பரிந்துரை செய்த கமல்

Published on: January 22, 2021
---Advertisement---

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்று பல ஆண்டுகளாக ஜெயிலில் இருப்பவர் பேரறிவாளன். இவர் வெளியில் வரவேண்டுமென பிரதமர், குடியரசுத்தலைவர், ஆளுனர் போன்றோரிடம் பலமுறை மனு கொடுக்கப்பட்டு விட்டது இருப்பினும் இவர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

இந்த நிலையில் இவருக்காக கமல் ஒரு டுவிட் ஒன்றை இட்டுள்ளார். பேரறிவாளனை விடுதலை செய்ய போதுமான அளவுக்கு நேரம் காலம் பார்த்தாயிற்று. இனியும் வேறு அனுகூலங்களுக்காகக் காத்திருப்பதில் பொருள் இல்லை. உடனே செயல்படுங்கள்; அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளனை விடுவியுங்கள்.

இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.