---Advertisement---

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஹேப்பி நியூஸ்… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

By Sri
Published on: September 6, 2024
---Advertisement---

தமிழகத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர வழங்கப்படும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டிருக்கின்றது. முதல்வர் மு க ஸ்டாலின் சுதந்திர தினத்தன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, விடுதலை போராட்ட வீரர்களுக்கு 21 ஆயிரம் ஆக மேலும் விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் 11 ஆயிரத்திலிருந்து 11 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட்டிருக்கின்றது.

மேலும் கட்டபொம்மன், வ உ சி சிதம்பரனார் உள்ளிட்டோரின் வழித்தோன்றல்கள் பெரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் 10,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.