---Advertisement---

பசுவதை குறித்து ஹெச் ராஜா கடும் காட்டம்

Published on: March 10, 2021
---Advertisement---

இந்தியாவில் பசுவதை கடந்த பல வருடங்களாக அதிகரித்து வருகிறது. நோயுற்ற பசுக்களை லாரிகளில் நிற்க கூட முடியாமல் கடத்திசெல்லும் அவலம் எல்லாம் தொடர்கிறது. இதனிடையே பசுவதை பற்றி பாரதிய ஜனதாவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா கூறியதாவது.

பசுவதைக்கு தமிழகத்தில் அனுமதியில்லை. ஆனால் பசுக்களை கொல்வதற்காக கேரளத்திற்கு கடத்தப்படுவதும் தமிழகத்தில் பசுக்கள் கொல்லப்படுவதும் தொடர்கிறது. இனிமேலாவது தமிழக அரசு பசுக்களை கடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து பசுக்களை கடத்தும் லாரிகளை கைப்பற்றி அழித்துவிட வேண்டும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க