---Advertisement---

இந்தியா கொரோனா பாதிப்பு- கூகுள் வழங்கிய மிகப்பெரும் உதவி

Published on: April 26, 2021
---Advertisement---

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் வட மாநிலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவின் நிலைமை கொரோனா விசயத்தில் அபாயகரமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிரபல கூகுள் நிறுவனம் இந்தியாவுக்கு நிதியாக 135 கோடியை வழங்கியுள்ளது. இதை கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.