இறந்தவருக்கு கொரோனா ஊசி போட்டதாக வந்த எஸ்.எம்.எஸ்
ஆந்திராவில் இறந்த நபருக்கு இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், ஹிந்துபூரை சேர்ந்த ஒரு நபர் கடந்த ஜூலை மாதம் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸும் செலுத்திக் கொண்டதாக அவரது மகனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்த சம்பவத்தால்…
மீண்டும் கேரளாவில் ஞாயிறு ஊரடங்கு
கடந்த இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது. உ.பி, மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ,ஆந்திரா மாநிலங்களில் அதிக கொரோனா பாதிப்புகள் தினசரி இருந்து வந்த நிலையில் எல்லா மாநிலங்களிலும் தொடர்ந்து குறைந்து வந்தது. இந்த நிலையில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் மட்டும் இதன் தாக்கம் குறையவில்லை. தினசரி பாதிப்பு 31,000…
தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை ஓரளவு திரும்பியது
கொரோனா ஊரடங்காலும் கொடிய கொரோனா நோய்த்தொற்றான டெல்டா வைரஸாலும் பலர் கடந்த இரண்டு மாதமாக பாதிக்கப்பட்டனர். கொரோனா நோய்த்தொற்றால் இயல்பு வாழ்க்கை முடங்கியது பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவில்கள், தேவாலயங்கள், சர்ச்சுகள், தியேட்டர்கள், மால்கள் அடைக்கப்பட்டன. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு தளர்வாக வாரா வாரம் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில்…
கொரோனா தமிழகத்தில் குறைகிறது-சுகாதாரத்துறை செயலாளர்
தமிழகத்தில்கொரோனா தொற்று கடந்த வாரங்களில் தினமும் 36000 பேரை பாதித்தது. கடந்த வாரத்தின் கடைசி நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. 36 ஆயிரத்தில் இருந்து படிப்படியாக கீழிறங்கி தற்போது 28 ஆயிரமாக குறைய தொடங்கி உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து…
ஸ்டாலின் பதவியேற்பு குறித்து வேண்டுகோள்
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஆட்சி அமைக்க இருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் நாளை முதல்வராக பதவி ஏற்கிறார். தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் பெரும் பிரச்சினைகள் நிலவுவதால் ஸ்டாலின் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை. உடன்பிறப்புகளின் அயராத உழைப்பினால் தமிழ்நாட்டின் முதலமைச்சரானாலும், உங்கள் முன்னிலையில் பதவி…
மோடி மீது சித்தராமையா கடும் தாக்கு
தற்போது கடுமையான கொரோனா தொற்றால் உலக மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரதமர் மோடி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, மோடி குறித்து கூறி இருப்பதாவது . எந்த நோக்கமும் இல்லாமல் நீங்கள் மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றுவதால் ஒரு…
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர் பிரதமர்
உலகின் அழகிய நகரங்களில் சிங்கப்பூரை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ஒரு கலர்ஃபுல்லான மாடர்னான இந்த நகரத்தை சுற்றிப்பார்த்துக்கொண்டே இருக்கலாம். இந்த பாழாய்ப்போன கொரோனா உலக மக்களை துவம்சம் செய்த நிலையில் சிங்கப்பூர் அழகிய நகரம் என்றால் விட்டு விடுமா. சிங்கப்பூரிலும் தனது வேலையை காட்டிய கொரோனா அங்கிருக்கும் மக்களை பாடாய் படுத்தியது. உலக மக்கள் அனைவருக்கும்…
கொரோனா விதிமீறலால் இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்
நேற்று 2021 புத்தாண்டு உலகெங்கும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்கிடையில் உலகெங்கும் இரண்டாவது அலையாக உருமாறிய கொரோனா லேசாக பரவி வருவதாக சொல்லப்படுகிறது. இங்கிலாந்தில் இந்த கொரோனா கண்டுபிடிக்கப்பட்டதால் இங்கிலாந்தில் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேவியாவுக்கு இந்திய அணி கிரிக்கெட் ஆட சென்றுள்ள நிலையில் புத்தாண்டு தினத்தன்று மெல்போர்ன் நகரில் கரோனா விதிமுறைகளை மீறி ஹோட்டலில்…
ஜோதிடர் பாலாஜி ஹாசன் கூறும் ஊர்காத்த அம்மன் ரகசியம்
இரண்டு வருடம் முன்பு இந்திய அளவில் பிரபலமான ஜோதிடர் பாலாஜி ஹாசன். அவர் ஒரு விசயத்தை சொல்லியுள்ளார். அதாவது ஊர்காக்கும் எல்லை தெய்வங்களை பற்றிய தகவல்கள்தான் அது. அவர் தனது முகநூலில் கூறி இருக்கும் தகவல் இது இந்தப் படத்தைப் போட்டு ஒரு சில மக்கள் பரவசம் அடைகிறார்கள் இது நேற்று இன்று வந்த வழக்கமல்ல…
கொரோனா மாஸ்க்கை கழற்றும் பிறந்த குழந்தை- உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆகும் புதிய புகைப்படம்
உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய வியாதியால் உயிரிழந்தோர் , பாதிக்கப்பட்டோர் பலர். இந்த வியாதியால் உலகத்திற்கே தரித்திரம் பிடித்தது என தாராளமாக சொல்லலாம். கடந்த 1 மாதமாகத்தான் கொரோனா பாதிப்புகளில் இருந்து மெல்ல மக்கள் மீண்டு வருகின்றனர். இன்னும் அந்த பாதிப்புகள் குறையாத நிலையில், துபாயை சேர்ந்த ஒரு டாக்டர் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி…