அன்புமணி சூர்யாவுக்கு எழுதிய கடிதம், அதை நிராகரித்த சூர்யா அதனால் கொதித்தெழுந்த பாமகவினர் என தற்போது பிரச்சினைகள் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா அன்புமணிக்கு எழுதிய கடிதத்தில் படைப்பு சுதந்திரத்தில் தலையிட வேண்டாம் என்ற ரீதியில் இருந்தது.
இதற்கு தக்க பதிலடி கொடுத்த அன்புமணி நீங்க மட்டும் முத்தையா முரளிதரனின் கதையில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தபோது தடுக்கவில்லையா என சாட்டையடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
வழக்கம்போல் சமூக வலைதளங்களில் இது குறித்து ஆதரவு எதிர்ப்பு குரல்கள் கேட்க துவங்கியுள்ளன.







