சிவன் மலை முருகன் கோவிலில் மாங்கல்யம் வைத்து பூஜை
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ளது சிவன்மலை முருகன் கோவில்.சிவவாக்கிய சித்தர் தங்கி இருந்து பூஜித்த தலம் இது. இங்குள்ள முருகனின் சிறப்பு என்ன என்றால் தனது பக்தர் யாருடைய கனவில் சென்று ஏதாவது ஒரு …
