த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பு எப்படி செல்கிறது
த்ரிஷ்யம் என்ற திரைப்படம் கடந்த 2013ல் வெளிவந்து பெரிய வெற்றியை ருசித்தது. மோகன்லால், மீனா நடித்த இந்த படம் இந்தியாவில் உள்ள பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. மலையாள வெற்றிக்கு பிறகு தமிழில் மட்டும் …
த்ரிஷ்யம் என்ற திரைப்படம் கடந்த 2013ல் வெளிவந்து பெரிய வெற்றியை ருசித்தது. மோகன்லால், மீனா நடித்த இந்த படம் இந்தியாவில் உள்ள பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. மலையாள வெற்றிக்கு பிறகு தமிழில் மட்டும் …
ஸ்ரீபதி இயக்கத்தில் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க 800 என்ற படம் தயாராக இருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன் …
ராகவேந்திரா கல்யாண மண்டபம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது. இது நடிகர் சூப்பர் ஸ்டாருக்கு சொந்தமானது என பெரும்பாலோனோருக்கு தெரியும். ராகவேந்திரா கல்யாண மண்டபத்துக்கு 6.50 லட்சம் சொத்து வரி சென்னை மாநகராட்சியால் விதிக்கப்பட்டிருந்தது. இதை …
ரேணிகுண்டா என்ற திரைப்படம் கடந்த 2009l வெளிவந்தது. புதுமுகங்களை வைத்து இயக்கிய இந்த திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. திரைக்கதையை மிக வலுவாக அமைத்திருந்தார் இப்பட இயக்குனர் பன்னீர்செல்வம் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி இப்படத்தை …
ரஜினியின் புகழ்பெற்ற ராகவேந்திரா கல்யாணமண்டபம் சென்னையில் உள்ளது. இங்குதான் ரஜினிகாந்த் தன் ரசிகர்களை சந்திப்பது வழக்கம். இந்த மண்டபம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது. சமீபத்தில் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் சொத்து வரியான 6.50 லட்சத்தை …
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக வைத்து 800 என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தை ஸ்ரீபதி என்பவர் இயக்குகிறார். 800 விக்கெட்டுகளை முத்தையா முரளிதரன் வீழ்த்தியுள்ளதால் இந்த படத்துக்கு …
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிக எளிமையான முதல்வர் என்ற பெயரை சமீபகாலமாக பெற்று வருகிறார். இதனால் அவரது டுவிட்டர் கணக்கை ஃபாலோ செய்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சமீப காலமாக நடைபெற்று கொடூரமான கொரோனா யுத்தத்தில் …
சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமாகி பிரபலமானவர் காயத்ரி ரகுராம்.இவர் டான்ஸ் மாஸ்டர் ரகுராம் அவர்களின் மகள். ஒரு கட்டத்தில் சினிமாவில் அதிகம் நடிக்காத இவர் தீவிர அரசியலில் ஈடுபட …
புரட்டாசியில் வரும் அமாவாசையை மஹாளயபட்சம் அமாவாசை என்பர். இறந்து போன நம் முன்னோர்கள் பூமிக்கு இந்த நாட்களில் எழுந்தருளி ஆசிர்வாதம் செய்வார்கள் என்பது ஐதீகம் இதனால் இந்த மஹாளய பட்ச அமாவாசைக்கு நீர் நிலைகளில் …
மதுரை மாவட்டம் துவரிமானை சேர்ந்த மதுரேசன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று அதிகளவில் பதக்கங்களும், பரிசுகளும் பெறுகின்றனர். …