நிலவை மிக அருகில் புகைப்படம் எடுத்த சந்திராயன் 2…

moon pic

இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்கலம் நிலவை மிகவும் அருகில் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்தியாவை பெருமை படுத்தும் வகையில் நமது இஸ்ரோ கடந்த ஜூலை …

Read more

என் மீது பொய் புகார் கொடுத்துள்ளனர் – மதுமிதா பரபரப்பு பேட்டி

madhumitha 1

விஜய் தொலைக்காட்சி தன் மீது கொடுத்துள்ளது பொய் புகார் என நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டிலிருந்த நடிகை மதுமிதா திடீரென வெளியேற்றப்பட்டார். கையில் கைட்டு போட்டிருந்ததால் …

Read more

நடிகை சுஜா வருணிக்கு ஆண் குழந்தை – கணவர் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

suja varuni

சிவாஜியின் பேரனை திருமணம் செய்த நடிகை சுஜா வருணிக்கு ஆண் அழகிய குழந்தை பிறந்துள்ளது. மிளகா, சத்ரு, ஆண் தேவை உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை …

Read more

சிதம்பரத்திற்கு ஜாமின் இல்லை… 5 நாள் ஜாமின் காவல்.. நீதிமன்றம் தீர்ப்பு

chidambaram

நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட ப.சிதம்பரத்திற்கு ஜாமின் மறுக்கப்பட்டதோடு, அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்குமாறு சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. நேற்று காலை முதல் சிதம்பரத்தை …

Read more

யுடியூப் விமர்சகர் பிரசாந்தை ‘போடா முட்டாள்’ என திட்டிய ஜோதிமணி..

jothimoney

பிரபல தமிழ் சினிமா யுடியூப் விமர்சகர் பிரசாந்தை கரூர் எம்.பி. ஜோதிமணி திட்டிய விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதியை …

Read more

கவின் -லாஸ்லியா இடையே காதலா? – மனம் திறக்கிறார் அபிராமி

abirami 1

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிராமி மற்றும் கவின் இடையேயான நட்பு குறித்து நடிகை அபிராமி பேட்டி கொடுத்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் கவின் சென்றதும் …

Read more

வெளிநாட்டிலிருந்து திரும்பிய மனைவி – வீட்டில் 2 வது மனைவியுடன் கணவன் – காவல் நிலையத்தில் பஞ்சாயத்து

wedding

சென்னை தி.நகரில் வசித்து வருபவர் சரண்குமார்(35). இவர் பிரசாந்தி என்கிற பெண்ணை கடந்த 2010ம் தேதி திருமனம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை …

Read more

சடலத்தை எடுத்து செல்ல அனுமதி மறுப்பு – கயிறு கட்டி கீழே இறக்கிய கொடூரம்

dead body2

சாதியை காரணம் காட்டி சடலத்தை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அருகே உள்ள அசலந்தாபுரம் எனும் கிராமத்தில் பல …

Read more

கெட்ட வார்த்தை போட்டி வைத்தால் முதலிடம் பிடிப்பேன் – ஜெயக்குமார் பேட்டி

jayakumar

திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் கெட்ட வார்த்தை பேசுவதில் போட்டி வைத்தால் நான் முதலிடம் பிடிப்பேன் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் சார்பில் சென்னை …

Read more