கடத்திச் சென்றவரை விட்டுப்பிரிய மனமில்லாமல்… அழுது அடம்பிடித்த குழந்தை… வைரலாகும் பாசப் போராட்டம்…!
கடத்திச் சென்றவரை விட்டு பிரிய மனமில்லாமல் அழுது அடம்பிடித்த குழந்தையின் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் தன்னை கடத்தியவரை விட்டு தாயிடம் செல்ல மறுத்து இரண்டு வயது குழந்தை கதறி …
