தாஜ்மஹால் மேற்கூரையில் முளைத்த செடிகள்… பராமரிப்பது இல்லையா…? நெட்டிசன்கள் விமர்சனம்…!

tajmahal

தாஜ்மஹால் மேற்கூரையில் செடிகள் முளைத்துள்ள நிலையில் ஒழுங்காக பராமரிப்பது இல்லையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ்மஹாலை பார்ப்பதற்கு தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வருகை …

Read more

10 நாட்களில் துணை முதல்வராவார் உதயநிதி ஸ்டாலின்… அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி…!

anbarasan

இன்னும் 10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவார் என்று அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்து இருக்கின்றார். திமுக பவள விழா பொதுக்கூட்டமானது வருகிற 28ஆம் தேதி சனிக்கிழமை காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் …

Read more

சீல் வைக்கப்பட்ட சத்துணவு முட்டைகள் விற்பனை… சத்துணவு அமைப்பாளர் அதிரடி கைது…!

nutrient

சீல் வைக்கப்பட்டிருந்த சத்துணவு முட்டைகளை விற்பனை செய்த சம்பவத்தில் துறையூர் சத்துணவு அமைப்பாளர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பகுதியிலும் அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. …

Read more

35 அடி ஆழ்துளை கிணறு… 18 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்ட குழந்தை… வைரல் வீடியோ…!

baby 1

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை 18 மணி நேரத்திற்கு பின்பு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், டவுட்டா மாவட்டம் பண்டூகி என்ற இடத்தில் நேற்று மாலை 6 மணி அளவில் …

Read more

திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பா..? சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கொடுத்த பதில்..!

luddo

சந்திரபாபு நாயுடு திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டது என்று சொன்ன குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் பதில் கொடுத்திருக்கிறார்கள். ஆந்திர பிரதேச முதல் மந்திரியான சந்திரபாபு நாயுடு முன்னாள் முதல்வரான …

Read more

வாலிபால் போட்டியில் தோல்வி… மாணவர்களுடன் சேர்ந்து கலெக்டர் செய்த செயல்… வினோத சம்பவம்..!

collector

வாலிபால் போட்டியில் மாணவர்கள் தோல்வி அடைந்ததால் அவர்களுடன் சேர்ந்து கலெக்டரும் தண்டால் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலமாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் …

Read more

28 மாணவிகளின் கை, கால்களை கட்டி போட்டு… விடுதி நிர்வாகி செய்த கொடூர சம்பவம்… அதிரடி கைது…!

sexual 4

28 மாணவிகளின் கை, கால்களை கட்டி போட்டு விடுதி நிர்வாகி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆந்திர மாநிலம், ஏலூரில் தனியார் மாணவிகள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகின்றது.  …

Read more

முதலாளியை காப்பாற்ற கட்டுவிரியன் பாம்புடன் போராடிய பூனை… இருப்பினும் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…!

dead

தனது முதலாளியை காப்பாற்றுவதற்கு கட்டுவிரியன் பாம்புடன் பூனை போராடி முயற்சி செய்தும் கடைசியில் அந்த பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே இருக்கும் கோட்டூர் ரோடு நேரு …

Read more

தினமும் வெவ்வேறு எண்களில் இருந்து 100 முறை போன்… கணவர் செய்த வினோத செயல்…!

phone

தினம் தோறும் வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து தனது மனைவிக்கு 100 முறை போன் செய்து கணவர் தொந்தரவு செய்ததால் போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். ஹியோகோ மாகாணத்தை சேர்ந்த 31 வயதான பெண் …

Read more

அரசு முட்டைகள் விற்பனை… ஓட்டலுக்கு சீல்… அதிரடி நடவடிக்கை…!

egg

அரசு முட்டையை விற்பனை செய்து வந்த ஹோட்டல் நிறுவனத்தை சீல் வைத்து மாவட்ட கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கின்றார். திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள அரசு சத்துணவு முட்டையை கல்லை சந்தையில் அமோகமாக விற்பனை …

Read more