ஊரடங்கு உத்தரவால் சின்ன திரை முதல் பெரிய திரை வரை அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் திரை சார்ந்த பிரபலங்கள் தங்களை முழுமையாக சோசியல் மீடியாவில் ஈடுபடுத்தி உள்ளனர்.
அந்த வரிசையில் நடிகை சாக்க்ஷி அகர்வால் எப்பொழுதும் தனது அன்றாட நிகழ்வுகளை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் தன் அழகான புகைப்படங்களை பதிவிட்டு அனைவரையும் தன்னை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். அந்த வகையில் அவரின் போட்டோக்கள் பல கிளாமராகவும் ஒரு சில புகைப்படங்கள் ஹோம்லியாகவும் ஒரு ரவுண்டு வருகின்றது.
அந்த வகையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் போட்டோவை பதிவிட்டு ஒரு வாசகத்தையும் எழுதி மிரட்டியுள்ளார். அதில், நான் எப்படி வேணும்னாலும் எப்போ வேணாலும் போட்டோ போடுவான்டா என்று மிரட்டும்படி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் சிலர் “நீங்க என்ன வேணா போடுங்க நாங்க சப்போர்ட் பண்ண இருக்கோம்” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
https://www.instagram.com/p/B-Stvyag3qM/?utm_source=ig_embed&utm_campaign=loading
சாக்க்ஷி அகர்வாலின் இன்ஸ்டாகிராம் போட்டோ பதிவுகள் சில:















