---Advertisement---

தஞ்சாவூர் தேர்த்திருவிழா தீ விபத்து- சட்டசபையில் இரங்கல்

Published on: April 27, 2022
---Advertisement---

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு என்கிற இடத்தில் நேற்று இரவு நடந்த அப்பர் ஸ்வாமிகள் தேர்த்திருவிழாவில் மின் கம்பி உரசியதில் தேர் எரிந்து சிலர் பலியாகினர்.

காயமுற்றவர்கள் சிலரும் பலியாகினர். இந்த தீ விபத்தில் இதுவரை 11 பேர் பலியாகினர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், அமமுகவின் டிடிவி தினகரன், பாஜக தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதிமய்யம் கட்சித்தலைவர் கமல் உள்ளிட்டோர் இதுவரை வருத்தமும் அஞ்சலியும் இதுவரை செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் தேர்த்திருவிழாவில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சட்டசபையில் 5 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தஞ்சாவூர் தேர்த்திருவிழா விபத்து இந்திய அளவில் மக்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.