மறுபிறவி இருந்தால் விவசாயக் குடும்பத்தில் பிறக்க ஆசை” – தஞ்சாவூரில் விஜய் பேச்சு

Actor and TVK leader Vijay interacting with farmers at a grand meeting in Thanjavur.

“மறுபிறவி என்று ஒன்று இருந்தால் விவசாயக் குடும்பத்தில் பிறக்கவே ஆசைப்படுகிறேன்” – தஞ்சாவூர் மாநாட்டில் உணர்ச்சிவசப்பட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். அவரது பேச்சின் ஆழமான அரசியல் பின்னணி இதோ.

தஞ்சாவூர் தேர்த்திருவிழா தீ விபத்து- சட்டசபையில் இரங்கல்

tamilnadu secretriate

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு என்கிற இடத்தில் நேற்று இரவு நடந்த அப்பர் ஸ்வாமிகள் தேர்த்திருவிழாவில் மின் கம்பி உரசியதில் தேர் எரிந்து சிலர் பலியாகினர். காயமுற்றவர்கள் சிலரும் பலியாகினர். இந்த தீ விபத்தில் இதுவரை …

Read more

தஞ்சை கோரம்- கோவிலில் நடந்த அப்பர் திருவிழாவில் தேர் எரிந்து 10க்கும் மேற்பட்டோர் பலி

thanjavur kalimedu accident

தஞ்சாவூர் அருகே உள்ளது களிமேடு என்ற கிராமம். இந்த கிராமம் தஞ்சையில் இருந்து 8 கிமீ தூரத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் அப்பர் மடத்துக்கென கோயில் உள்ளது. வருடா வருடம் சித்திரை மாதத்தில் அப்பர் …

Read more

தமிழக ஆளுநர் தஞ்சை கோவிலில் தரிசனம்

Rn ravi governor

தஞ்சாவூருக்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க நேற்று வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிற்பகல் 3 மணிக்கு, புகழ்பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்துக்கு சென்று அங்குள்ள அரிய வகை நூல்களை பார்வையிட்டார். அப்போது அவர் …

Read more

தஞ்சாவூரில் காணாமல் போன பச்சிளம் குழந்தை- 30 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

baby kidnapped

தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நேற்று முன் தினம் பர்மா காலனியை சார்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியின் மனைவிக்கு பிறந்து 4 நாட்களேயான குழந்தை காணாமல் போனது. குழந்தைக்கு உதவி செய்வதாக நடித்த …

Read more

தஞ்சை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல் பெற்றோர் பரிதவிப்பு

thanjavur hospital

தஞ்சாவூர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன் (24), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (22). இவர்களுக்குக் கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்குக் கடந்த …

Read more

தமிழ் நாட்டின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு

thanjavur corporation

தமிழகத்தில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், ஈரோடு, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தஞ்சாவூர் உள்ளிட்ட மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 25 லட்சம் ரூபாய் …

Read more

நகைக்கடை கொள்ளை சம்பவம் – தப்பி ஓடிய சுரேஷ் கைது

robbery

திருச்சி லலிதா ஜூவல்லரியில் நகைகளை கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த அடுத்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் திருச்சியில் உள்ள பிரபல லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை முகமுடி அணிந்த …

Read more

லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை – கொள்ளை அடித்தது யார் தெரியுமா?

Trichy

திருச்சி லலிதா ஜூவல்லரியில் நகைகளை கொள்ளையடித்த கும்பலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சமீபத்தில் திருச்சியில் உள்ள பிரபல லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை முகமுடி அணிந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். …

Read more