---Advertisement---

1 ரூபாய்க்கு 100 எம்.பி டேட்டா அறிவித்த நிறுவனம்

Published on: December 15, 2021
---Advertisement---

ரிலையன்ஸ் நிறுவனம் தான் முதன் முதலில் 501 ரூபாய்க்கு மொபைல் கொண்டு வந்து மொபைல் உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. 501 ரூபாய் மொபைல் வந்த உடன் தான் அனைவரின் கைகளிலும் மொபைல் ஃபோன் பார்க்க முடிந்தது.

அந்த 501 ரூபாய் காலம் முடிந்த உடன் தற்போதைய ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் லேட்டஸ்ட் டெக்னாலஜி படி 1 ஜீபி 300 ரூபாய்க்கு கொடுக்கப்பட்டு கொண்டிருந்த பேக்கை மாற்றி மாதம் 300 ரூபாய்க்கு ஃப்ரீ கால் தினமும் 1 ஜிபி டேட்டா என அறிவித்தது.

இந்த நிலையில் புதிதாக இந்த நிறுவனம் 100 எம்.பி டேட்டாவை 1 ரூபாய்க்கு கொடுக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

10 ரூபாய்க்கு 1 ஜிபி என்ற முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.