தமிழில் மழை, சிவாஜி, எனக்கு 20 உனக்கு 18, அழகிய தமிழ் மகன், திருவிளையாடல் ஆரம்பம், குட்டி உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரேயா. கடந்த வாரம் இவர் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
இவர் ரஷ்ய நாட்டு நபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். தனது கணவருடன் திருப்பதி வந்த இவர் அங்கு ஸ்வாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தனர்.
வெளியே வந்த உடன் த்ரிஷாவின் கணவர் கோபுரத்தின் முன் நின்று த்ரிஷாவுக்கு முத்தமிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகின.
சும்மா இருப்பார்களா நம் நெட்டிசன்கள், கோவிலுக்கு முன் நின்று இப்படி செய்யலாமா என ஸ்ரேயாவை வறுத்து எடுத்து வருகின்றனர்.









